Calendar Date

Sep
06
2010
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 பிளாக்பெர்ரி செல்போன் சேவை இந்தியாவில் நிறுத்தப்படுமா? : சச்சின் ...       காஷ்மீர் பிரச்சினை தீர்வு-யாரிடம் வேண்டுமானலும் பேசத் தயார் : ப.சி...       பிரிட்டனில் இந்திய நடிகை அர்ச்சி பஞ்சபி-க்கு எம்மி விருது       நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் தாக்குதல் : போட்டி பங்கேற்பை தடுக்க சதி       நெற்றிக்கண் ஆசிரியர் ஏ.எஸ்.மணி கைது : மனித உரிமை ஆணையத்திடம் புகார்       தர்மபுரி பஸ் எரிப்பு-3 குற்றவாளிகளின் மரணதண்டனை உறுதி : உச்ச நீதிமன...       செம்மொழி மாநாட்டில் ஐம்பெரு நாட்கள்-நேரடி அனுபவங்கள்:பேரா.பெஞ்சம...       "எழிலரசி" - அன்னை தெரசா வாழி : டாக்டர்.எழில்வேந்தன்       முகமது ஆசிஃப்பின் காதலி வீணா மாலிக் சூதாட்டத்தில் பங்கு:ஐ.சி.சி. வி...       கீழக்கரை:புறாக்கள் கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் ...       பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம் : நாள் : 07-09-2010 மாலை 6 மணி       பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை : காரைக்காலில் நடந்த கொட...       இராமநாதபுரம் : குழந்தைகளைக் கடத்தும் கும்பல் : கீழக்கரையில் மக்கள்...       சுகாதாரப்பாதுகாப்பு அறநலத்திட்டங்கள்:அமெரிக்க மருத்துவர்கள் மா...       தவறான உணவுப்பழக்கத்தால் தள்ளாடும் இந்தியர் நசீர் அகமது அப்துல் ர...       துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்வில் வேலூர் எம்.பி. ப‌ங்கேற்...      

சிறப்புக்கட்டுரை

article thumbnailகணினியில் வளரும் ஆதித்தாயின் காடுகள் : திலகபாமா

Friday, 03 September 2010

கணினியில் வளரும் ஆதித்தாயின்...
+ Full Story

சமீபத்தில் வெற்றிநடை போடும் "பூ" திரைப்பட ஒளிப்பதிவாளர் பேசுகிறார் PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 08-12-2008 00:42

Favoured : 39

Published in : நேர்காணல், திரையுலக பிரபலம்

Imageவானம் பார்த்த பூமியாய்க் கிடக்கும் தமிழ் திரை உலகில் எப்போதாவது காடும் கழனியும் செழிக்க நல்லமழை பெய்வதுண்டு. முப்போக விளைச்சல், ரசனை ததும்பும் சந்தோச வெள்ளம். அந்த வகையில் சமீபத்தில் கள்ளியும், கற்றாழையும், கருத்த பக்கிகளும், கரும் பனைகளும் மண்டிக்கிடக்கும் கரிசல் காட்டுப்பூமியில் பூத்து தமிழ் சினிமா உலகில் மணம் பரப்பிக் கொண்டிருக்கிறது - 'பூ' திரைப் படம்.

 

அனைத்து ஊடகங்களிலும் உச்சியில் வைத்துக் கொண்டாடப்படுகிறது பூ. விமர்சகர்கள் எல்லாம் வெகுவான பாராட்டு.தோற்றுப்போன காதலை ஒரு பெண்ணிய நோக்கில் மண்வாசனை மாறாமல் சொல்லப்பட்டிருப்பது தமிழ் சினிமாவுக்குப் புதுசு.

Imageஎழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் வெயிலோடு போய் - சிறுகதையை இவ்வளவு அற்புதமாய் சினிமாவில் செதுக்கி அதற்கு  ரத்தமும் சதையும் கொடுத்திருப்பவர் இயக்குனர் சசி. அவருடன் சேர்ந்து பூ படத்தின் காட்சிகளை நிஜமாகவே மலரச் செய்திருப்பவர் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா. இது அவருக்கு முதல்படம்.

ஒளிப்பதிவாளர்கள் கதிர், ரவிவர்மன் போன்ற ஜாம்பவான்களிடம் இவர் கற்ற பாடம் அதிகம். திருச்சியில் பிறந்து சென்னையில் காட்சி ஊடகம் படித்தவர். இன்ஜினியரிங் கல்லூரியின்  இறுதியாண்டு மாணவர் போல் இருக்கும் முத்தையாவிடம் பேட்டி என்றதும் நிறையவே வெட்கப்பட்டார். இவர் கற்றதும் பெற்றதும் அதிகம் என்றாலும் அனைத்துக் கேள்விகளுக்கும் அளவாகவே பதில் சொல்கிறார். அவ்வளவு அவை அடக்கம். முதல் படத்திலேயே கவனிக்க வைத்துள்ள முத்தையாவுக்கு அதிகாலையின் வாழ்த்துக்களுடன் இந்தப் பேட்டி நீள்கிறது.


பகுதி : 1 பகுதி : 2
 
 
பகுதி : 3  
 
 

நேர்முகம் : இராசேந்திரன், அசோக்

 

Last update : 08-12-2008 06:26

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
GGC         1TW      
  D    4    T O   PPP
U8M   YCU   QCT      
U      P    4 R   H9I
2J4         78T      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2010 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
<< Previous Page          
< முந்தைய
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          

உலகச் செய்திகள்

Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW