| மர்மயோகி தற்காலிகமாகத்தான் நிறுத்தப்பட்டுள்ளது : பிரமிட் சாய்மீரா |
|
|
|
| Tuesday, 18 November 2008 | |
மர்மயோகிக்கு கமல் மூடுவிழா செய்துவிட்டார்! மேலும் அதற்கு காரணம் சாய்மீரா பைனான்ஸ் செய்யாதது தான் என்ற செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிரமிட் சாய்மீரா நிறுவனம் தேவி ஸ்ரீதேவி ப்ரிவியூ தியேட்டரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கம் கூறினார்கள். பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் தலைமை பொறுப்பாளர் சுவாமிநாதன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து உரையாற்றி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.உலகத்தின் பொருளாதாரமே ஆட்டம் கண்டுள்ள நிலையிலும் சாய்மீரா நிறுவனத்தின் பொருளாதாரம் மோசமான நிலையில் இல்லை. இப்போதும் பல படங்களுக்கு பைனான்ஸ் செய்து கொண்டுதான் இருக்கிறோம். மர்மயோகியின் 150 கோடி ப்ராஜக்டிற்கு 100 கோடி பைனான்ஸ் செய்ய போதுமான பணம் கம்பெனியில் உள்ளது. இருப்பினும் சில தவிர்க்கமுடியாத காரணங்களால் மர்மயோகி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது . ஆனால் முழுவதுமாக படத்தை ட்ராப் செய்யும் எண்ணமில்லை. விரைவில் மர்மயோகியின் படப்பிடிப்பு துவங்கும் எனத் தெரிவித்தார். |
|
| புதுப்பிக்கப்பட்ட நாள்: ( Monday, 29 December 2008 ) |
Newer news items
- அரசியல் அனுபவம் இல்லை;விஜய் -02/02/2009
- நான் கடவுள் பிப்ரவரி 6 - ல் ரிலீஸ் -01/02/2009
- இலியானா டோலிவுட்டுக்கு குட்-பை -01/02/2009
- கன்னடத்தில் நம்பர் ஒன் சம்பளம் வாங்கும் நடிகை -01/02/2009
- தநா 07 அல 4777 -31/01/2009
| < முந்தைய | அடுத்த > |
|---|
Newer news items
- மீன் வறுவல் - 'அதிகாலை' அகல்யா -18/02/2008
- இறால் வறுவல் - 'அதிகாலை' அகல்யா -18/02/2008
- சிக்கன் பிரியாணி -அதிகாலை அகல்யா -15/01/2008
- மட்டன் பிரியாணி - அதிகாலை அகல்யா -15/01/2008
- செட்டிநாடு கோழிக்குழம்பு -12/01/2008
Older news items
- கோழி குருமா - அதிகாலை அகல்யா -29/12/2007










மர்மயோகிக்கு கமல் மூடுவிழா செய்துவிட்டார்! மேலும் அதற்கு காரணம் சாய்மீரா பைனான்ஸ் செய்யாதது தான் என்ற செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிரமிட் சாய்மீரா நிறுவனம் தேவி ஸ்ரீதேவி ப்ரிவியூ தியேட்டரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கம் கூறினார்கள். பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் தலைமை பொறுப்பாளர் சுவாமிநாதன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து உரையாற்றி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
