Calendar Date

Sep
03
2010
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 பிளாக்பெர்ரி செல்போன் சேவை இந்தியாவில் நிறுத்தப்படுமா? : சச்சின் ...       நெற்றிக்கண் ஆசிரியர் ஏ.எஸ்.மணி கைது : மனித உரிமை ஆணையத்திடம் புகார்       இராமநாதபுரம் : குழந்தைகளைக் கடத்தும் கும்பல் : கீழக்கரையில் மக்கள்...       கீழக்கரை:புறாக்கள் கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் ...       பிரிட்டனில் இந்திய நடிகை அர்ச்சி பஞ்சபி-க்கு எம்மி விருது       பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம் : நாள் : 07-09-2010 மாலை 6 மணி       தவறான உணவுப்பழக்கத்தால் தள்ளாடும் இந்தியர் நசீர் அகமது அப்துல் ர...       பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை : காரைக்காலில் நடந்த கொட...       காஷ்மீர் பிரச்சினை தீர்வு-யாரிடம் வேண்டுமானலும் பேசத் தயார் : ப.சி...       தர்மபுரி பஸ் எரிப்பு-3 குற்றவாளிகளின் மரணதண்டனை உறுதி : உச்ச நீதிமன...       முகமது ஆசிஃப்பின் காதலி வீணா மாலிக் சூதாட்டத்தில் பங்கு:ஐ.சி.சி. வி...       செம்மொழி மாநாட்டில் ஐம்பெரு நாட்கள்-நேரடி அனுபவங்கள்:பேரா.பெஞ்சம...       துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்வில் வேலூர் எம்.பி. ப‌ங்கேற்...      

சிறப்புக்கட்டுரை

article thumbnailகணினியில் வளரும் ஆதித்தாயின் காடுகள் : திலகபாமா

Friday, 03 September 2010

கணினியில் வளரும் ஆதித்தாயின்...
+ Full Story

கமலஹாசனின் மர்மயோகிக்கு மூடுவிழா ? PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 12 November 2008
Imageகோடம்பாக்கத்தைச் சுற்றிக் கொண்டிருக்கும் ஹாட் டாக் "மர்மயோகியின்" மூடுவிழா பற்றியது தான்.

மர்மயோகி படம் அறிவித்தது முதல் அனைத்து விசயங்களும் மர்மமான முறையில் நடந்து வந்தன. ஹீரோயின் முதல் ஒளிப்பதிவாளர் வரை மிகவும் சீக்ரெட்டாக வைத்த வண்ணம் இருந்தனர். இதனால் பத்திரிக்கைகளில் மர்மயோகி குறித்து பல விசயங்கள் பலவிதமாக வந்தன. இதற்கெல்லாம் முடிவு கட்டும் வகையில் கமலஹாசன் சாய்மீரா நிறுவனத்துடன் ஒரு பிரஸ்மீட்டை நடத்தி மர்மயோகி குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டார்.

இது நடந்து சில நாட்களில் திரிஷா மற்றும் ஸ்ரேயாவை புக் செய்ததாக கூறப்பட்டது. மேலும் அவர்கள் இப்படத்திற்காக மார்சியல் ஆர்ட்ஸ் பயின்று வருவதாகவும் கூறப்பட்டது.  ஆனால் இதற்கெல்லாம ஒரு முடிவு வந்துவிட்டது போல் தெரிகிறது.

இப்படத்திற்கான பட்ஜெட் அதிகமாதலால் ராஜ்கமல் இண்டர்நேஷனல் சாய்மீரா நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பதாக இருந்தது. சமீபத்திய காலமாக சாய்மீரா நிறுவனம் தயாரித்த படங்கள்  தொடர்ந்து ப்ளாப் ஆனதால் மர்மயோகிக்கு பைனான்ஸ் செய்ய முடியாத நிலையில் உள்ளது. கமலஹாசனோ சாய்மீராவிடம் 100  கோடி எதிர்ப்பார்த்திருந்தார். மேலும் படப்பிடிப்பு 2  ஆண்டுகளுக்கு  மேல் போகுமென்பதால் சாய்மீரா நிறுவனம் கையை விரித்து விட்டது. இதனால் கமலஹாசனும் மர்மயோகிக்கு மூடுவிழா செய்துவிட்டு அடுத்த படத்தில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.

கமல் சார் முதலில் மருதநாயகன் ! இப்போ மர்மயோகியா???

புதுப்பிக்கப்பட்ட நாள்: ( Monday, 29 December 2008 )
 
Related news items
Newer news items
<< Previous Page          
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          

உலகச் செய்திகள்

Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW
   

தமிழ் திரையுலகின் ஈழப்பிரச்சினைக்கான இன்றைய போராட்ட புகைப்படங்கள்