Calendar Date

Sep
03
2010
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 இராமநாதபுரம் : குழந்தைகளைக் கடத்தும் கும்பல் : கீழக்கரையில் மக்கள்...       தவறான உணவுப்பழக்கத்தால் தள்ளாடும் இந்தியர் நசீர் அகமது அப்துல் ர...       பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம் : நாள் : 07-09-2010 மாலை 6 மணி       கீழக்கரை:புறாக்கள் கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் ...       துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்வில் வேலூர் எம்.பி. ப‌ங்கேற்...       தர்மபுரி பஸ் எரிப்பு-3 குற்றவாளிகளின் மரணதண்டனை உறுதி : உச்ச நீதிமன...       முகமது ஆசிஃப்பின் காதலி வீணா மாலிக் சூதாட்டத்தில் பங்கு:ஐ.சி.சி. வி...       நெற்றிக்கண் ஆசிரியர் ஏ.எஸ்.மணி கைது : மனித உரிமை ஆணையத்திடம் புகார்       செம்மொழி மாநாட்டில் ஐம்பெரு நாட்கள்-நேரடி அனுபவங்கள்:பேரா.பெஞ்சம...       பிரிட்டனில் இந்திய நடிகை அர்ச்சி பஞ்சபி-க்கு எம்மி விருது       காஷ்மீர் பிரச்சினை தீர்வு-யாரிடம் வேண்டுமானலும் பேசத் தயார் : ப.சி...       பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை : காரைக்காலில் நடந்த கொட...       பிளாக்பெர்ரி செல்போன் சேவை இந்தியாவில் நிறுத்தப்படுமா? : சச்சின் ...      

சிறப்புக்கட்டுரை

article thumbnailகணினியில் வளரும் ஆதித்தாயின் காடுகள் : திலகபாமா

Friday, 03 September 2010

கணினியில் வளரும் ஆதித்தாயின்...
+ Full Story

கவுண்டமணி நலமாக உள்ளார் - இன்று இருதய அறுவை சிகிச்சை PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 19-03-2010 05:19

Favoured : 27

Published in : செய்திகள், தமிழகம்

பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுமார் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ள நடிகர் கவுண்டமணி. "கவுண்டமணிக்கு இதய நோய் சம்பந்தமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். ஓரிரு நாளில் வீடு திரும்புவார்' என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில் கவுண்டமணி இறந்துவிட்டதாக இணையங்களில் செய்திகள் பரவின. திரையுலக வட்டாரமே குழப்பத்தில் இருக்கும் நிலையில் கவுண்டமணியின் மகள் செல்வி பத்திரிகையாளர்களுக்கு அனுப்பிய செய்தியில் அவர் நலமாக இருப்பதாகவும், இன்று இருதய அறுவை சிகிச்சை நடக்கவுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் நலமுடன் வீடு திரும்ப இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கவுண்டமணிக்கு சர்க்கரை நோய் இருந்தது. சில வருடங்களுக்கு முன், மஞ்சள் காமாலை நோயினாலும் பாதிக்கப்பட்டார். அதன்பிறகு அவர் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். நீண்ட இடைவெளிக்குப்பின், சரத்குமார் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த `ஜக்குபாய்' படத்தில் நடித்து இருந்தார். கவுண்டமணிக்கு கடந்த சில நாட்களாக தோள்பட்டையிலும், கழுத்திலும் பயங்கர வலி இருந்து வந்தது. இதற்காக அவர் கழுத்து பட்டை அணிந்து இருந்தார். கடந்த 15-ந் தேதி அவருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கவுண்டமணிக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். இதற்காக, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று அவருக்கு முழு உடல் பரிசோதனை நடந்தது. அதைத்தொடர்ந்து கவுண்டமணிக்கு `இருதய ஆபரேஷன்' நடத்த டாக்டர்கள் முடிவு செய்தார்கள். அதன்படி அவருக்கு, இன்று (வெள்ளிக்கிழமை) `ஆபரேஷன்' நடக்கிறது.Image


Last update : 19-03-2010 05:19

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
XKQ         9HA      
W 2    K      U   M15
K9O   POF   29D      
J 3    T      O   EF3
5I5         FGO      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2010 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          

உலகச் செய்திகள்

Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW