Calendar Date

Sep
06
2010
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம் : நாள் : 07-09-2010 மாலை 6 மணி       பிரிட்டனில் இந்திய நடிகை அர்ச்சி பஞ்சபி-க்கு எம்மி விருது       தர்மபுரி பஸ் எரிப்பு-3 குற்றவாளிகளின் மரணதண்டனை உறுதி : உச்ச நீதிமன...       பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை : காரைக்காலில் நடந்த கொட...       காஷ்மீர் பிரச்சினை தீர்வு-யாரிடம் வேண்டுமானலும் பேசத் தயார் : ப.சி...       துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்வில் வேலூர் எம்.பி. ப‌ங்கேற்...       சுகாதாரப்பாதுகாப்பு அறநலத்திட்டங்கள்:அமெரிக்க மருத்துவர்கள் மா...       இராமநாதபுரம் : குழந்தைகளைக் கடத்தும் கும்பல் : கீழக்கரையில் மக்கள்...       தவறான உணவுப்பழக்கத்தால் தள்ளாடும் இந்தியர் நசீர் அகமது அப்துல் ர...       பிளாக்பெர்ரி செல்போன் சேவை இந்தியாவில் நிறுத்தப்படுமா? : சச்சின் ...       முகமது ஆசிஃப்பின் காதலி வீணா மாலிக் சூதாட்டத்தில் பங்கு:ஐ.சி.சி. வி...       நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் தாக்குதல் : போட்டி பங்கேற்பை தடுக்க சதி       செம்மொழி மாநாட்டில் ஐம்பெரு நாட்கள்-நேரடி அனுபவங்கள்:பேரா.பெஞ்சம...       "எழிலரசி" - அன்னை தெரசா வாழி : டாக்டர்.எழில்வேந்தன்       நெற்றிக்கண் ஆசிரியர் ஏ.எஸ்.மணி கைது : மனித உரிமை ஆணையத்திடம் புகார்       கீழக்கரை:புறாக்கள் கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் ...      

சிறப்புக்கட்டுரை

article thumbnailகணினியில் வளரும் ஆதித்தாயின் காடுகள் : திலகபாமா

Friday, 03 September 2010

கணினியில் வளரும் ஆதித்தாயின்...
+ Full Story

மலையாளியை அடித்துவிட்டு சபரிமலை போக முடியுமா? : வைகோ PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 14-11-2009 08:34

Favoured : 15

Published in : செய்திகள், தமிழகம்

ராமேஸ்வரம் : மலையாளி ஒருவரை அடித்து விட்டு யாராவது ஐயப்பன் கோவிலுக்குப் போக முடியுமா என்று கோபமாக கேட்டுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. ராமேஸ்வரம் அருகே உள்ள அருகே உள்ள தங்கச்சிமடத்தில் நடந்த திருமண விழாவில் வைகோ பேசினார். அப்போது அவர் கூறுகையில்,Image

இலங்கையில் தமிழினத்தை கொன்று குவித்தவர், ஆறரை கோடி தமிழர்கள் வாழும் இந்தியாவிற்கு அதுவும் தமிழகத்தின் நுழைவுவாயிலாக உள்ள திருப்பதிக்கு வந்துள்ளார். அவருக்கு ராஜமரியாதை பூர்ணகும்ப மரியாதை கொடுக்கப்படுகிறது. இதுவே ஒரு மலையாளியை அடித்தவன் அய்யப்பன் கோவிலுக்கு வந்திருந்தால் மரியாதை செய்வார்களா? இதை நேருக்கு நேராக பிரதமரிடம் கேட்க எனது தொகுதி மக்கள் வாய்ப்பளிக்கவில்லை. இதனால் இந்த மன்றத்தில் கேட்கிறேன்.

நான் பிரபாகரனுடன் 27 நாட்கள் வன்னிகாட்டில் தங்கி இருந்தபோது அவர், தனி தமிழ் ஈழத்தை சர்வாதிகாரியாக ஆளமாட்டேன். ஒரு தம்பியே ஆள்வான், நான் முப்படை தளபதியாக செயல்படுவேன். பெரிய கடற்படை அமைத்து ராஜராஜசோழன், கரிகாலன் போன்ற மன்னர்கள் ஆண்டது போல் கடல் பகுதியில் தமிழ் ராஜ்யத்தை அமைப்பேன் என்று கூறினார்.

உலகில் எந்த போராளி இயக்கத்துக்கும் இல்லாத சிறப்பம்சம் விடுதலைப்புலி இயக்கத்துக்கு உண்டு. முப்படைகள் கொண்ட இயக்கம் பிரபாகரன் இயக்கம். விமானத்தை கண்டுபிடித்த சகோதரர்கள் இருந்திருந்தால் பிரபாகரனுக்கு மரியாதை செலுத்தி இருப்பார்கள். முள்வேலிகளில் இருக்கும் தமிழர்களை தந்தை செல்வா கண்ட கனவுப்படி குடியமர்த்தவேண்டும். உலகில் தமிழ் இனத்திற்கு முகவரி கொடுத்தவர், பிரபாகரன். இலங்கை கடற்படையினருடன் சீன சிப்பாய்களும் சேர்ந்து தமிழக மீனவர்களை தாக்கிவருகின்றனர். இதை வன்மையாக கண்டிக்கிறேன் என்றார்.
TNC

Last update : 14-11-2009 08:34

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
 N          LJS      
NS     T      C   7I1
 I    RDB   9BF      
 U     X      Q   1G6
E11         M9C      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2010 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          

உலகச் செய்திகள்

Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW