Calendar Date

Sep
06
2010
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 கீழக்கரை:புறாக்கள் கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் ...       செம்மொழி மாநாட்டில் ஐம்பெரு நாட்கள்-நேரடி அனுபவங்கள்:பேரா.பெஞ்சம...       நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் தாக்குதல் : போட்டி பங்கேற்பை தடுக்க சதி       சுகாதாரப்பாதுகாப்பு அறநலத்திட்டங்கள்:அமெரிக்க மருத்துவர்கள் மா...       இராமநாதபுரம் : குழந்தைகளைக் கடத்தும் கும்பல் : கீழக்கரையில் மக்கள்...       பிளாக்பெர்ரி செல்போன் சேவை இந்தியாவில் நிறுத்தப்படுமா? : சச்சின் ...       "எழிலரசி" - அன்னை தெரசா வாழி : டாக்டர்.எழில்வேந்தன்       தர்மபுரி பஸ் எரிப்பு-3 குற்றவாளிகளின் மரணதண்டனை உறுதி : உச்ச நீதிமன...       காஷ்மீர் பிரச்சினை தீர்வு-யாரிடம் வேண்டுமானலும் பேசத் தயார் : ப.சி...       துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்வில் வேலூர் எம்.பி. ப‌ங்கேற்...       நெற்றிக்கண் ஆசிரியர் ஏ.எஸ்.மணி கைது : மனித உரிமை ஆணையத்திடம் புகார்       முகமது ஆசிஃப்பின் காதலி வீணா மாலிக் சூதாட்டத்தில் பங்கு:ஐ.சி.சி. வி...       பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை : காரைக்காலில் நடந்த கொட...       தவறான உணவுப்பழக்கத்தால் தள்ளாடும் இந்தியர் நசீர் அகமது அப்துல் ர...       பிரிட்டனில் இந்திய நடிகை அர்ச்சி பஞ்சபி-க்கு எம்மி விருது       பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம் : நாள் : 07-09-2010 மாலை 6 மணி      

சிறப்புக்கட்டுரை

article thumbnailகணினியில் வளரும் ஆதித்தாயின் காடுகள் : திலகபாமா

Friday, 03 September 2010

கணினியில் வளரும் ஆதித்தாயின்...
+ Full Story

அதிக தண்ணீர் வரத்து செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்புகிறது PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 07-11-2009 04:18

Favoured : 16

Published in : செய்திகள், தமிழகம்

சென்னை, புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகளுக்கு வரும் தண்ணீர் அளவு அதிகரித்து வருகிறது. எனவே சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்கிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு மற்ற ஏரிகளைவிட அதிகமாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு 4-ந்தேதி 300கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று 1620கனஅடி ஆனது. இன்று 1377கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

நேற்று முன்தினம் செம்பரம்பாக்கம் ஏரி நீர்இருப்பு 584மில்லியன் கனஅடியாக இருந்தது. இன்று காலை நிலவரப்படி நீர் இருப்பு 864மில்லியன் கனஅடி ஆக இருக்கிறது. கடந்த வருடம் இதேநாள் 1938மில்லியன் கன அடிதண்ணீர் இருந்தது. இன்றைய நீர்மட்டம் 10.70அடி மொத்தம் உயரம் 24அடி மழைஅளவு 80மில்லி மீட்டர்.

புழல் ஏரியில் 1133மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. கடந்த வருடம் இதேநாளில் 1685மில்லியன் கனஅடி நீர் இருந்தது. இன்று காலை ஏரிக்கு 301கனஅடி தண்ணீர் வருகிறது. இதன் மொத்த உயரம் 21.20அடி இன்றைய நீர்மட்டம் 9.05அடி. மழை அளவு 11.மி.மீ.

பூண்டி ஏரிக்கு 526கன அடி தண்ணீர் வருகிறது. 1178மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. கடந்த வருடம் இதேநாளில் 2121மில்லியன் கனஅடி நீர் இருந்தது. 35அடி உயரம் கொண்ட இந்த ஏரியில் இன்றைய நீர்மட்டம் 27.21அடி மழை அளவு 15மி.மீ. வீராணம் ஏரியின் மொத்த உயரம் 15.60அடி. இன்றைய நீர்மட்டம் 11.80அடி நீர்வரத்து 600கன அடி. மழை அளவு 55மி.மீ தண்ணீர் இருப்பு 623 மில்லியன் கனஅடி கடந்த ஆண்டு இதே நாளில் நீர் இருப்பு 441மில்லியன் கன அடியாக இருந்தது.
TNC

Last update : 07-11-2009 04:18

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
BPR          9       
  2    G    LX    9TS
FFT   2X7    3       
  T    3     D    K2E
SH6         O2I      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2010 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          

உலகச் செய்திகள்

Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW