Calendar Date

May
21
2013
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 சமரசமா? தேவையே இல்லை! சினிமாவை விட்டு வெளியேறுவேன்! சீனு ராமசாமி       ஆரோக்கியமான, நீண்ட கூந்தல் வேண்டுமா? வேர்களை வலுவாக்குங்கள் !!       கமலின் " விஸ்வரூபம் " இவ்வளவு பெரிய விஸ்வரூபமாவது தேவையா?       ஈழம் : இனப்படுகொலைக்கு நீதி கேட்க, படைப்பாளிகளே ஒன்று சேருங்கள் !       பெரியார் தமிழை வளர்த்தார் ! தமிழறிஞர்கள் சாதி, சமயத்தை வளர்த்தார்க...       வீரப்பன் கூட்டாளிகள் தூக்கு உறுதி : தூக்கு எதிர்ப்பு மனு தள்ளுபடி       அப்சல் குருவுக்கு தூக்கு - காங்கிரசின் விஸ்வரூபம்! : வே.மதிமாறன்              வெட்டப்படாத "விஸ்வரூபம்" படத்தின் விமர்சனம்       இனப்படுகொலைக்கு நியாயம் கேட்போம்! தமிழ் படைப்பாளிகள் !!                            தேர்வாளர்களின் கருணையில் சச்சின் இருக்கக்கூடாது : இம்ரான் கான்       ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க இயலாது : உச்ச நீதி மன்றம்             

சிறப்புக்கட்டுரை

article thumbnailஅப்சல் குருவுக்கு தூக்கு - காங்கிரசின் விஸ்வரூபம்! : வே.மதிமாறன்

Monday, 11 February 2013

அப்சல் குரு தூக்கிலிடப்...
+ Full Story

Please install the DS-Syndicate component.
வன்னி பாதுகாப்பு வலைய மக்கள் 48 மணி நேரத்தில் விடுவிப்பு:மகிந்த ராஜபக்ச PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 17-05-2009 00:59

Favoured : 111

Published in : செய்திகள், இலங்கை

வன்னியில் எஞ்சியுள்ள பொதுமக்களை 48 மணி நேரத்தில் அரசு விடுவிக்குமாம்! ஜோர்தானில் வைத்து ஜனாதிபதி அறிவிப்பு : வன்னியில் பாதுகாப்பு வலயத்தில் சிக்குண்டுள்ள பொதுமக்கள் 48 மணிக்குள் விடுவிக்கப்படுவார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மேற்கோள் காட்டி அரய்தகவல் திணைக்களப் பணிப்பாளர் அனுஷா பல்பிட்ட தெரிவித்துள்ளார். ஜோர்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அங்குள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் பணி புரியும் இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றுகையில், வார இறுதிக்குள் விடுதலைப் புலிகளிடம் எஞ்சியிருக்கும் இறுதிப் பகுதிகளும் கைப்பற்றப்படுமெனத் தெரிவித்துள்ளார்.விடுதலைப் புலிகளின் பிடியில் எஞ்சியுள்ள மக்கள் அடுத்த 48 மணிக்குள் விடுவிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி உறுதியளித்தார் என அனுஷா பல்பிட்ட தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.Image

இதேவேளை, விடுதலைப் புலிகளின் பிடியில் உள்ள எஞ்சிய கடலோரப் பகுதிகளிலிருந்து இராணுவத்தினர் 1.5 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 58ஆவது படையணி 1.5 கிலோ மீற்றர் தொலைவிலும் 59ஆவது படையணி 2 கிலோ மீற்றர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் விவரித்தது.
TNC

Last update : 17-05-2009 00:59

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
WY4         KDO      
H C    I    J K   6CU
LB5   7IN   O51      
O 7    T    9 6   SJH
QIK         K4H      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2013 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          

உலகச் செய்திகள்

Newer news items
Older news items
<< Previous Page          
Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW