Calendar Date

Sep
09
2010
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 இராமநாதபுரம் : குழந்தைகளைக் கடத்தும் கும்பல் : கீழக்கரையில் மக்கள்...       பிரபல திரைப்பட நடிகர் முரளி திடீர் மாரடைப்பால் மரணம்       துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்வில் வேலூர் எம்.பி. ப‌ங்கேற்...       பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை : காரைக்காலில் நடந்த கொட...       பிளாக்பெர்ரி செல்போன் சேவை இந்தியாவில் நிறுத்தப்படுமா? : சச்சின் ...       நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் தாக்குதல் : போட்டி பங்கேற்பை தடுக்க சதி       சுகாதாரப்பாதுகாப்பு அறநலத்திட்டங்கள்:அமெரிக்க மருத்துவர்கள் மா...       நெற்றிக்கண் ஆசிரியர் ஏ.எஸ்.மணி கைது : மனித உரிமை ஆணையத்திடம் புகார்       பிரிட்டனில் இந்திய நடிகை அர்ச்சி பஞ்சபி-க்கு எம்மி விருது       தர்மபுரி பஸ் எரிப்பு-3 குற்றவாளிகளின் மரணதண்டனை உறுதி : உச்ச நீதிமன...       செம்மொழி மாநாட்டில் ஐம்பெரு நாட்கள்-நேரடி அனுபவங்கள்:பேரா.பெஞ்சம...       முகமது ஆசிஃப்பின் காதலி வீணா மாலிக் சூதாட்டத்தில் பங்கு:ஐ.சி.சி. வி...       "எழிலரசி" - அன்னை தெரசா வாழி : டாக்டர்.எழில்வேந்தன்       காஷ்மீர் பிரச்சினை தீர்வு-யாரிடம் வேண்டுமானலும் பேசத் தயார் : ப.சி...       பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம் : நாள் : 07-09-2010 மாலை 6 மணி       கீழக்கரை:புறாக்கள் கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் ...       தவறான உணவுப்பழக்கத்தால் தள்ளாடும் இந்தியர் நசீர் அகமது அப்துல் ர...      

சிறப்புக்கட்டுரை

article thumbnailகணினியில் வளரும் ஆதித்தாயின் காடுகள் : திலகபாமா

Friday, 03 September 2010

கணினியில் வளரும் ஆதித்தாயின்...
+ Full Story

தெலுங்கானா விவகாரம் முடிவுக்கு வருகிறது : நீதிபதி தலைமையில் குழு PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 23-01-2010 08:59

Favoured : 22

Published in : செய்திகள், இந்தியா

ஆந்திர மாநிலத்தில் தெலுங்கானா விவகாரத்தால் பல தினங்களாக நடைபெற்று வந்த கூச்சல்களும், குழப்பங்களும், கோஷ்டி சண்டைகளும் ஒரு வழியாக முற்றுப்பெறும் நிலைக்கு வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக முடிவெடுக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான இந்தக் குழுவில், 3 நிபுணர்கள் இடம்பெறுவார்கள். தெலுங்கானா விவகாரத்தை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு இந்தக் குழுவுக்கு 18 மாத கால அவகாசம் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இந்தக்குழுவில் நீதிபதிகள் கிருஷ்ணா, தருண் சட்டர்ஜி, லட்சுமணன் ஆகியோர் அடங்கியுள்ளனர். இம்மூவரில் ஒருவர் இந்தக் குழுவுக்கு தலைவராகக்கூடும் எனக் கூறப்படுகிறது.Image


Last update : 23-01-2010 08:59

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
M            K       
A H    N    B1    LXW
LCM   N83    M       
  O    4     H    78Y
  I         CT9      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2010 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          

உலகச் செய்திகள்

Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW